Wednesday, April 08, 2009

தாய்ப்பாசம்

சமீபத்தில் ரசித்தது:

மழையில் நனைந்துகொண்டே வீட்டிற்கு சென்றேன்.

குடை கொண்டு போக வேண்டியது தானே என்றார் அப்பா !

எங்காவது ஒதுங்கி நிற்கவேண்டியது தானே என்றாள் அக்கா !

சளி பிடித்து சிரமப்பட போகிறீர்கள் என்றாள்
மனைவி !

என் தலையை தன் முந்தானையால் துவட்டி கொண்டே திட்டினாள் !!

என்னையல்ல... மழையை !!

என் தாய் !

3 comments:

Jeevan said...

That was very beautiful and true :)

J said...

super!

D. Chandramouli said...

Very touching. True, there is no one like a mother!