Sunday, March 07, 2010

என்றோ படித்தது !

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல்.

பொருள்:

அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம்.
முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம்.
பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம்.
அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.

நன்றி - WIKIPEDIA

No comments: