Wednesday, October 24, 2007

சொத்து

சிதையில் உடல் வேகுமுன்பே
சிகை பிடித்து சண்டை

தொகை எத்தனை?
நகை எத்தனை?
பகை வளர்க்கும் சண்டை

இறந்தவர் துறந்து - உயர
பறந்து எங்கோ மீண்டும்
பிறந்தாச்சு!!

இருப்போர் ஏனோ
இறக்கும் வரை பறக்கிறாரோ? - சொத்துக்கு

2 comments:

Sumi said...

Nalla kavidhai!Very true indeed!

Sirpy said...

What to do...? We are humans after all.. :)